Saturday, March 6, 2021

கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை... கல்யாண வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கதறிய மாப்பிள்ளை

கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை... கல்யாண வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கதறிய மாப்பிள்ளை புவனேஸ்வர்: திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் புதுமண பெண் மாரடைப்பால் இறந்தததால், திருமண நிகழ்ச்சி துக்க நிகழ்ச்சியாக மாறியது. தாயை பிரிந்து மாமியார் வீட்டிற்கு செல்ல மனம் இன்றி மனம் உடைந்து அழுததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒடிசாவின் சோனேப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் முடிந்த பின் ஒவ்வொரு பெண்ணும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...