Friday, April 23, 2021
லிபியா: மத்திய தரை கடலில் அகதிகளுடன் சென்ற படகு மூழ்கியது- 100 க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்
லிபியா: மத்திய தரை கடலில் அகதிகளுடன் சென்ற படகு மூழ்கியது- 100 க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம் திரிபோலி: லிபியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மத்திய த்ரைகக்டலில் மூழ்கியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. லிபியாவில் அதிபராக இருந்த கடாபி படுகொலைக்குப் பின்னர் அரசியல் குழப்பங்கள் தொடருகின்றன. இதனையடுத்து லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலமாக ஐரோப்பிய கடற்கரை பகுதிக்கு அடைக்கலம் கோரி பல்லாயிரக்கணக்கில் வெளியேறி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment