Friday, April 23, 2021
மத்திய பிரதேசத்தில் விஸ்வரூபம்... ஆக்சிஜன் இல்லை என பேனர் கட்டி தொங்கவிட்ட மருத்துவமனைகள்!
மத்திய பிரதேசத்தில் விஸ்வரூபம்... ஆக்சிஜன் இல்லை என பேனர் கட்டி தொங்கவிட்ட மருத்துவமனைகள்! போபால்: மத்திய பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என மருத்துவமனைகள் பேனர்களை கட்டி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கொள்ளையடிக்கப்படுவதாக மாநிலங்களிடையே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment