Wednesday, April 14, 2021
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிளஸ் டூ தேர்வு தள்ளிவைப்பு
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிளஸ் டூ தேர்வு தள்ளிவைப்பு இந்தியாவில் பரவலாக கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், மத்திய அரசு கல்வித்திட்டத்தின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல, பிளஸ் டூ பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment