Wednesday, April 14, 2021
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிளஸ் டூ தேர்வு தள்ளிவைப்பு
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிளஸ் டூ தேர்வு தள்ளிவைப்பு இந்தியாவில் பரவலாக கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், மத்திய அரசு கல்வித்திட்டத்தின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல, பிளஸ் டூ பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment