Wednesday, April 14, 2021
கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன?
கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன? 1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியங்குளம் கிராமத்தில் நடந்த காவல்துறை தாக்குதலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தத் தருணத்தில் கொடியங்குளத்தில் உண்மையில் என்ன நடந்தது? 1995ஆம் ஆண்டு. ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த நேரம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் நடந்த சில சாதாரண நிகழ்வுகள் அடுத்த https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment