Tuesday, April 6, 2021
\"டபுள் ஓட்டு\" போடுவதாக கூறி.. 14 தமிழர்களை தடுத்த பாஜகவினர்.. கேரளாவில் பரபரப்பு..!
\"டபுள் ஓட்டு\" போடுவதாக கூறி.. 14 தமிழர்களை தடுத்த பாஜகவினர்.. கேரளாவில் பரபரப்பு..! இடுக்கி: கேரளாவில் துக்கம் விசாரிக்கச் சென்ற 14 தமிழர்களை தடுத்த பாஜகவினர், அவர்கள் இரட்டை வாக்கு செலுத்தப் போவதாக கூறி பிரச்சினையை ஏற்படுத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடுக்கி மாவட்டமானது தமிழக எல்லையில் உள்ள கேரளப் பகுதியாகும். இங்கு தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவர்களில் பலருக்கு கேரளாவில் ஓட்டுரிமை உள்ளது. சிலருக்கு தமிழகத்தில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment