Tuesday, April 6, 2021
கேரளாவில் பதற்றம்: தேர்தல் அதிகாரியை ஆவேசமாக தாக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்.. ஆஸ்பத்திரியில் அனுமதி!
கேரளாவில் பதற்றம்: தேர்தல் அதிகாரியை ஆவேசமாக தாக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்.. ஆஸ்பத்திரியில் அனுமதி! கண்ணூர் : கேரளாவில் கண்ணூர் மாவட்டம் பையனூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி மீது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் காயம் அடைந்த முகமது அஷ்ரப் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வாக்குச்சாவடியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment