Tuesday, April 6, 2021
கேரளாவில் பதற்றம்: தேர்தல் அதிகாரியை ஆவேசமாக தாக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்.. ஆஸ்பத்திரியில் அனுமதி!
கேரளாவில் பதற்றம்: தேர்தல் அதிகாரியை ஆவேசமாக தாக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்.. ஆஸ்பத்திரியில் அனுமதி! கண்ணூர் : கேரளாவில் கண்ணூர் மாவட்டம் பையனூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி மீது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் காயம் அடைந்த முகமது அஷ்ரப் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வாக்குச்சாவடியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment