Tuesday, April 6, 2021

கேரளாவில் பதற்றம்: தேர்தல் அதிகாரியை ஆவேசமாக தாக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்.. ஆஸ்பத்திரியில் அனுமதி!

கேரளாவில் பதற்றம்: தேர்தல் அதிகாரியை ஆவேசமாக தாக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்.. ஆஸ்பத்திரியில் அனுமதி! கண்ணூர் : கேரளாவில் கண்ணூர் மாவட்டம் பையனூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி மீது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் காயம் அடைந்த முகமது அஷ்ரப் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வாக்குச்சாவடியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...