Wednesday, April 14, 2021

ம.பி.யில் பகீர்... பாஜக அரசு அலட்சியத்தால் 15 நாட்களில் 51 அரசு ஆசியர்களை பலி கொண்டது கொரோனா!

ம.பி.யில் பகீர்... பாஜக அரசு அலட்சியத்தால் 15 நாட்களில் 51 அரசு ஆசியர்களை பலி கொண்டது கொரோனா! போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசின் அலட்சியத்தால் 15 நாட்களில் 51 ஆசியர்கள், கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக அம்மாநில ஆசியர் சங்கங்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மத்திய பிரதேசமும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...