Saturday, April 3, 2021

சத்தீஸ்கரில் நக்சல்களுடன் துப்பாக்கி சூடு.. பாதுகாப்பு படையி வீரர்கள் 5 பேர் பலி... 20 பேர் படுகாயம்

சத்தீஸ்கரில் நக்சல்களுடன் துப்பாக்கி சூடு.. பாதுகாப்பு படையி வீரர்கள் 5 பேர் பலி... 20 பேர் படுகாயம் ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்பு ஆப்ரேசன் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, நக்சல்களை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிஜபுர் டர்ரெம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...