Saturday, April 3, 2021
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை.. 5 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்..15 பேரை காணவில்லை
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை.. 5 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்..15 பேரை காணவில்லை ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தார் காடுகளில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள் 15 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சண்டையில் துணை ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனதை கரைத்த அமைச்சரின் பேச்சு.. சேந்தமங்கலம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment