Saturday, April 3, 2021
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை.. 5 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்..15 பேரை காணவில்லை
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை.. 5 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்..15 பேரை காணவில்லை ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தார் காடுகளில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள் 15 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சண்டையில் துணை ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனதை கரைத்த அமைச்சரின் பேச்சு.. சேந்தமங்கலம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment