Saturday, April 3, 2021

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை.. 5 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்..15 பேரை காணவில்லை

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை.. 5 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்..15 பேரை காணவில்லை ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தார் காடுகளில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள் 15 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சண்டையில் துணை ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனதை கரைத்த அமைச்சரின் பேச்சு.. சேந்தமங்கலம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...