Sunday, April 4, 2021
நாட்டை உறைய வைத்த மாவோயிஸ்டுகளின் 20 ஆண்டுகால மிகப் பெரிய நாசகார தாக்குதல்கள்!
நாட்டை உறைய வைத்த மாவோயிஸ்டுகளின் 20 ஆண்டுகால மிகப் பெரிய நாசகார தாக்குதல்கள்! ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளான மோதலில் 19 ராணுவ வீரர்களை வீரமரணம் அடைந்திருப்பது நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 2588 பாதுகாப்பு படையினரும் 3849 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் வனப்பகுதிகள் மாவோயிஸ்டுகள் பிடியில் இருக்கின்றன. மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்கான நமது பாதுகாப்பு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment