Sunday, April 4, 2021

சத்தீஸ்கர்ரில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்- அதிர்ச்சி தகவல்

சத்தீஸ்கர்ரில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்- அதிர்ச்சி தகவல் ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாகவும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மாவோயிஸ்டுகளின் இருப்பு அண்மைக்காலமாக கேள்விக்குறியாகி இருந்தது. மாவோயிஸ்டுகளின் வசமுள்ள வனப்பகுதிகளுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. இதனால் மாவோயிஸ்டுகளுக்கு கடும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 2000 பாதுகாப்பு படையினர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...