Sunday, April 4, 2021
சத்தீஸ்கர்ரில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்- அதிர்ச்சி தகவல்
சத்தீஸ்கர்ரில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்- அதிர்ச்சி தகவல் ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாகவும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மாவோயிஸ்டுகளின் இருப்பு அண்மைக்காலமாக கேள்விக்குறியாகி இருந்தது. மாவோயிஸ்டுகளின் வசமுள்ள வனப்பகுதிகளுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. இதனால் மாவோயிஸ்டுகளுக்கு கடும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 2000 பாதுகாப்பு படையினர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment