Sunday, April 4, 2021

ஒவ்வொரு கோடையிலும் கோரமுகம் காட்டும் மாவோயிஸ்டுகள்-அடக்கும் வியூகத்துடன் சத்தீஸ்கரில் அமித்ஷா

ஒவ்வொரு கோடையிலும் கோரமுகம் காட்டும் மாவோயிஸ்டுகள்-அடக்கும் வியூகத்துடன் சத்தீஸ்கரில் அமித்ஷா ராய்ப்பூர்: கோடைகாலங்களை தேர்ந்தெடுத்து பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சத்தீஸ்கர் வருகை தந்துள்ளார். ஒடிஷா, சத்தீஸ்கர், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் வனப்பகுதிகள்தான் மாவோயிஸ்டுகளின் மறைவிடம். கோடைகாலங்கள் இலையுதிர் காலம் என்பதால் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் பட்டவர்த்தனமாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...