Monday, April 5, 2021
ஒரே படுக்கையில் இரு கொரோனா நோயாளிகள்.. பகீர் கிளப்பும் நாக்பூர்!.. அதிர்ச்சியில் மக்கள்!
ஒரே படுக்கையில் இரு கொரோனா நோயாளிகள்.. பகீர் கிளப்பும் நாக்பூர்!.. அதிர்ச்சியில் மக்கள்! நாக்பூர்: நாக்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஒரே படுக்கையில் இரு நோயாளிகளை படுக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையாக வீசி வருகிறது. நாக்பூரில் கடந்த https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment