Sunday, April 11, 2021

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் தரிசனம்! பத்தனம்திட்டா: கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழகத்தை போன்று கேரளாவிலும் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. அங்கு தினமும் 6,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கொரோனவை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...