Sunday, April 11, 2021

மகா கும்பமேளா...கங்கை கரையில் ஒரே நேரத்தில் கூடிய பல ஆயிரம் மக்கள்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்

மகா கும்பமேளா...கங்கை கரையில் ஒரே நேரத்தில் கூடிய பல ஆயிரம் மக்கள்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள் டேராடூன்: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், கங்கை நதிக்கரையில் மகா கும்பமேளாவை முன்னிட்டு ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் மதம் சார்ந்த https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...