Wednesday, April 21, 2021

'தொலைநோக்கு பார்வையின்மை, புரிதலின்மை, பொய்களை கட்டவிழ்ப்பது'.. மோடி மீது பிரசாந்த் கிஷோர் தாக்கு

'தொலைநோக்கு பார்வையின்மை, புரிதலின்மை, பொய்களை கட்டவிழ்ப்பது'.. மோடி மீது பிரசாந்த் கிஷோர் தாக்கு கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி தனது புரிதலின்மை மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததை மறைக்கவே தற்போதுள்ள நெருக்கடியைப் புறக்கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார். நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...