Tuesday, April 27, 2021

மனிதநேயம்..தக்க நேரத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன்.. பேருதவி செய்யும் குருத்துவார்.. குவியும் பாராட்டு

மனிதநேயம்..தக்க நேரத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன்.. பேருதவி செய்யும் குருத்துவார்.. குவியும் பாராட்டு டெல்லி: தலைநகரிலுள்ள கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதை பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், இங்கு காசியாபாத் நகரிலுள்ள சிக்கிய குருத்துவார் கோயில் நோயாளிகளுக்குத் தக்க நேரத்தில் ஆக்சிஜனை வழங்கி பேருதவி செய்து வருகிறது. கொரோனாவின் கோர தாண்டவம் என்று முடியும் எனத் தெரியவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் அச்சமூட்டும் அளவுக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...