Friday, April 9, 2021

வாக்குப்பதிவு மையத்தில்.... திடீர் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. மே வங்கத்தில் பதற்றம்

வாக்குப்பதிவு மையத்தில்.... திடீர் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. மே வங்கத்தில் பதற்றம் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நான்காம்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், கூச் பெஹார் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக 91 தொகுதிகளில் சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. {image-gun-1618034120.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...