Friday, April 9, 2021

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா.. நாக்பூர் மருத்துவமனையில் அனுமதி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா.. நாக்பூர் மருத்துவமனையில் அனுமதி நாக்பூர்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்ச் 7 ம் தேதி மோகன் பகவத்துக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டது. பகவத்துடன், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி நாவ்பூரின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...