Wednesday, April 28, 2021
பற்றாக்குறை இல்லை... உ.பியில் ஆக்சிஜன் நிரப்ப மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் - உண்மை இதுதான்
பற்றாக்குறை இல்லை... உ.பியில் ஆக்சிஜன் நிரப்ப மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் - உண்மை இதுதான் கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியிருந்தார். ஆக்சிஜன் இல்லை என்று பொய்யாக கூறும் மருத்துவமனைகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை அன்று மாநில அரசு மத்திய பிரதேச மாநிலத்திற்கு 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியது என்றும் தெரிவித்திருந்தார். உத்தரபிரதேச https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment