Wednesday, April 28, 2021

உ.பி.,யில் சந்தி சிரிக்கும் மனிதநேயம்.. உடலை எரிக்க மறுப்பு - முதியவருக்கு துணை நின்ற போலீஸ்

உ.பி.,யில் சந்தி சிரிக்கும் மனிதநேயம்.. உடலை எரிக்க மறுப்பு - முதியவருக்கு துணை நின்ற போலீஸ் வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் இன்னும் என்னென்ன அவலங்களை காண காத்திருக்கிறதோ தெரியவில்லை. என்னத்த சொல்ல! இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை, ஜீரணிக்க முடியாத துயரங்களை பரிசளித்துக் கொண்டிருக்கிறது. சாமானியன் முதல் பிரபலங்கள் வரை எவரையும் விட்டுவைக்காமல் காவு வாங்குகிறது. ஆந்திராசாவில் ஆக்சிஜன் வைத்த அறை மருத்துவமனையில் கிடைக்காமல், ஒன்றரை வயது குழந்தை ஒன்று ஆம்புலன்ஸிலேயே 2 மணி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...