Tuesday, April 27, 2021
டொரன்டோ தமிழ் இருக்கைக்கான குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம்...கனடியத் தமிழர் பேரவை அறிவிப்பு
டொரன்டோ தமிழ் இருக்கைக்கான குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம்...கனடியத் தமிழர் பேரவை அறிவிப்பு டொரன்டோ : டொரன்டோ தமிழ் இருக்கைச் செயல் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான 3,000,000 டாலர் என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களாக இணையம் வழியாக நிதி திரட்டப்பட்டு வந்தது. 2018 ம் ஆண்டு மே மாதம், கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment