Thursday, April 15, 2021

கொரோனா தீவிரம்...குஜராத் மருத்துவமனைகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் - காரிலேயே இறந்த நோயாளி

கொரோனா தீவிரம்...குஜராத் மருத்துவமனைகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் - காரிலேயே இறந்த நோயாளி அகமதாபாத்: மருத்துவமனை வாசலில் வரிசை கட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள், காரில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகள் என குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் நோயாளியுடன் காத்திருக்கும் சூழ்நிலையில் காரில் காத்திருந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...