Thursday, April 15, 2021
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி... ரத்த உறைதல் பிரச்சினை.. நிரந்தர தடை விதித்த முதல் நாடு.. அடுத்து என்ன?
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி... ரத்த உறைதல் பிரச்சினை.. நிரந்தர தடை விதித்த முதல் நாடு.. அடுத்து என்ன? டென்மார்க்: மோசமான ரத்த உறைத்தல் பிரச்சினையைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசியைப் பயன்படுத்த டென்மார்க் அரசு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment