Monday, April 12, 2021

மமதா பானர்ஜி ஒருநாள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை - தர்ணா செய்வேன் என மமதா அறிவிப்பு

மமதா பானர்ஜி ஒருநாள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை - தர்ணா செய்வேன் என மமதா அறிவிப்பு கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்ததை எதிர்த்து செவ்வாய்கிழமை தர்ணா போராட்டம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...