Monday, April 12, 2021

ஜனநாயக விரோத நடவடிக்கை... தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தர்ணா... மம்தா ஆக்ரோஷம்

ஜனநாயக விரோத நடவடிக்கை... தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தர்ணா... மம்தா ஆக்ரோஷம் கொல்கத்தா: தேர்தல் ஆணையம் ஜனநாயக விரோதமான செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, தனது பிரசாரத்திற்குத் தடை விதித்துள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராகக் கொல்கத்தாவில் இன்று மதியம் 12 மணிக்குத் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தலில் 135 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...