Monday, April 12, 2021

தேர்தல் பணம் பதுக்கல் என தீயாய் பரவிய தகவல்.. துரைமுருகன் பங்களா கொள்ளையின் பரபர பின்னணி!

தேர்தல் பணம் பதுக்கல் என தீயாய் பரவிய தகவல்.. துரைமுருகன் பங்களா கொள்ளையின் பரபர பின்னணி! ஏலகிரி: சட்டசபை தேர்தல் பட்டுவாடாவுக்கான எஞ்சிய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக பரவிய தகவலை நம்பியே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி பங்களாவில் கொள்ளை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடா நாடு எஸ்டேட் பங்களாவில் பல நூறு கோடி பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நம்பி 2017-ல் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் ஓம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...