Tuesday, May 18, 2021
டவ்-தே புயல்: குஜராத்தில் 13 பேர் பலி; 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு- பிரதமர் மோடி இன்று ஆய்வு!
டவ்-தே புயல்: குஜராத்தில் 13 பேர் பலி; 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு- பிரதமர் மோடி இன்று ஆய்வு! அகமதாபாத்: அரபிக் கடலில் உருவாகி குஜராத்தில் கரையை கடந்த டவ்-தே புயலால் 13 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். சுமார் 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார். அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவானது டவ்-தே புயல். இது அதிதீவிர புயலாக வலுவடைந்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment