Tuesday, May 18, 2021
டவ்-தே புயல்: குஜராத்தில் 13 பேர் பலி; 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு- பிரதமர் மோடி இன்று ஆய்வு!
டவ்-தே புயல்: குஜராத்தில் 13 பேர் பலி; 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு- பிரதமர் மோடி இன்று ஆய்வு! அகமதாபாத்: அரபிக் கடலில் உருவாகி குஜராத்தில் கரையை கடந்த டவ்-தே புயலால் 13 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். சுமார் 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார். அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவானது டவ்-தே புயல். இது அதிதீவிர புயலாக வலுவடைந்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment