Tuesday, May 18, 2021
நேபாளத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்- ரிக்டரில் 5.3 அலகுகளாக பதிவு
நேபாளத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்- ரிக்டரில் 5.3 அலகுகளாக பதிவு காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 5.3 அலகுகளாக பதிவாகி இருந்தது. நேபாளத்தின் பொகாராவில் இருந்து கிழக்கே 35 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில இடங்களில் ரிக்டரில் 5.8 ஆகவும் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. கூடுதல் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment