Tuesday, May 11, 2021

2014-க்கு பிறகு பெரும் மோதல்.. சீறிப் பாய்ந்த ராக்கெட் குண்டுகள்.. காஸாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் பலி

2014-க்கு பிறகு பெரும் மோதல்.. சீறிப் பாய்ந்த ராக்கெட் குண்டுகள்.. காஸாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் பலி டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல் திடீரென அதிகரித்துள்ளது. இரு தரப்பும் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் பாலஸ்தீனத்தின், காசாவில் குறைந்தது 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய குழு மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா மீது பல ராக்கெட் குண்டுகளை புதன்கிழமை அதிகாலை வீசியுள்ளன. இதையடுத்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...