Tuesday, May 11, 2021

4 மணி நேரத்தில்.. ஒரே மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் மரணம்.. கோவாவில் பதற வைக்கும் சம்பவம்!

4 மணி நேரத்தில்.. ஒரே மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் மரணம்.. கோவாவில் பதற வைக்கும் சம்பவம்! பஞ்சிம்: கோவாவில் இருக்கும் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் வடமாநிலங்களில் பல பலியாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. அழுகிய நிலையில்.. கங்கையில் கரை ஒதுங்கிய 71 உடல்கள்.. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...