Tuesday, May 11, 2021
4 மணி நேரத்தில்.. ஒரே மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் மரணம்.. கோவாவில் பதற வைக்கும் சம்பவம்!
4 மணி நேரத்தில்.. ஒரே மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் மரணம்.. கோவாவில் பதற வைக்கும் சம்பவம்! பஞ்சிம்: கோவாவில் இருக்கும் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் வடமாநிலங்களில் பல பலியாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. அழுகிய நிலையில்.. கங்கையில் கரை ஒதுங்கிய 71 உடல்கள்.. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment