Tuesday, May 25, 2021
23 ஆண்டுகளில் முதல் விபத்து.. மலேசியாவில் நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்.. 200 பேர் படுகாயம்
23 ஆண்டுகளில் முதல் விபத்து.. மலேசியாவில் நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்.. 200 பேர் படுகாயம் கோலாலம்பூர்: மலேசிய மெட்ரோ அமைப்பில் 23 ஆண்டுகளில் முதல்முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உலகில் மிகவும் பாதுகாப்பான பொது போக்குவரத்து முறைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் முறை அறியப்படுகிறது. உட்சபட்ச பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மெட்ரோ ரயில்கள் கட்டப்படுவதால், இதனால் ஏற்படும் விபத்துகள் மிகக் குறைவு. இருப்பினும், மலேசியா நாட்டில் இரண்டு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment