Tuesday, May 25, 2021
போதிய விழிப்புணர்வு இல்லை.. கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்..அரசு என்ன செய்ய வேண்டும்
போதிய விழிப்புணர்வு இல்லை.. கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்..அரசு என்ன செய்ய வேண்டும் டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாஷி அருகேயுள்ள கிராமங்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும், மக்கள் மூட நம்பிக்கை காரணமாக மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் செல்ல மறுப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் கொரோனா குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வுகள் இருப்பதில்லை. அப்படிதான் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment