Tuesday, May 25, 2021
கொரோனா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனையில் அனுமதி
கொரோனா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனையில் அனுமதி கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தேவ் பட்டாச்சார்யா மற்றும் அவரது மனைவி மீரா ஆகியோருக்கு கடந்த 17-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மித்ரா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புத்ததேவ் பட்டாச்சார்யா வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment