Sunday, May 16, 2021

பா.ஜ.க தலைவர் இறந்து விட்டதாக.. வதந்தி பரப்பிய பத்திரிகையாளர் உள்பட 2 பேரை தூக்கிய போலீசார்!

பா.ஜ.க தலைவர் இறந்து விட்டதாக.. வதந்தி பரப்பிய பத்திரிகையாளர் உள்பட 2 பேரை தூக்கிய போலீசார்! இம்பால்: மணிப்பூர் மாநில பாஜக தலைவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பத்திரிகையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சைகோம் திகேந்திர சிங் மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டது. மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...