Sunday, May 16, 2021
மருத்துவ அதிசயம்.. போலி ரெம்டெசிவிர் மருந்து.. எடுத்துக்கொண்ட 90 சதவீதம் பேர் குணமானது எப்படி?
மருத்துவ அதிசயம்.. போலி ரெம்டெசிவிர் மருந்து.. எடுத்துக்கொண்ட 90 சதவீதம் பேர் குணமானது எப்படி? போபால்: போலி ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட கொரோனா நோயாளிகள் 90 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் பலர் வெறும் குளுக்கோஸ் கலந்து உப்பு நீரைத்தான் ரெம்டெசிவிர் மருந்து என நினைத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் குணமாகி இருப்பது மருத்துவ அதிசயமாக பார்க்கப்படுகிறது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment