Sunday, May 30, 2021
மயிலாடுதுறையில் சோகம்.. கள்ளச்சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு!
மயிலாடுதுறையில் சோகம்.. கள்ளச்சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு! மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒழிக்க வருகிற ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் பூத்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன டாஸ்மாக் கடைகளும் ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளன. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment