Monday, May 31, 2021

இரண்டு அல்ல.. இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி.. குடும்ப கட்டுப்பாடு விதியை தளர்த்தியது சீனா!

இரண்டு அல்ல.. இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி.. குடும்ப கட்டுப்பாடு விதியை தளர்த்தியது சீனா! பெய்ஜிங்: சீனாவில் சர்ச்சைக்குரிய 2 குழந்தை கட்டுப்பாடு திட்டம் முடிவிற்கு வந்துள்ளது, அங்கு மக்கள் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. 140 கோடி பேர் சீனாவில் உள்ளனர். இந்த நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது. தஞ்சை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...