Monday, May 31, 2021

மத்திய அரசு டெல்லிக்கு அழைத்த.. மே.வங்க தலைமை செயலாளர் பந்தோபத்யா ஓய்வு.. மம்தாவின் ஆலோசகராக நியமனம்

மத்திய அரசு டெல்லிக்கு அழைத்த.. மே.வங்க தலைமை செயலாளர் பந்தோபத்யா ஓய்வு.. மம்தாவின் ஆலோசகராக நியமனம் கொல்கத்தா: மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா டெல்லியில் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்று அவர் ஓய்வு பெற்றார். மூன்று மாதம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் இன்று அவர் ஓய்வு பெற்றார். மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையிலான மோதல் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...