Tuesday, May 18, 2021

65 கொரோனா நோயாளிகள் மரணம்.. மறைந்த மருத்துவமனை.. உத்தரகாண்டில் ஷாக்.. விசாரணைக்கு உத்தரவு

65 கொரோனா நோயாளிகள் மரணம்.. மறைந்த மருத்துவமனை.. உத்தரகாண்டில் ஷாக்.. விசாரணைக்கு உத்தரவு ஹரித்வார்: கொரோனா நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மரணம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் 24 மணி நேரத்திற்குள் கோவிட் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. ஹரித்வாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, 65 கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு குறித்த தகவல்களை மறைந்ததாக புகார் எழுந்ததால் சர்ச்சையாகி உள்ளத. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...