Tuesday, May 18, 2021
65 கொரோனா நோயாளிகள் மரணம்.. மறைந்த மருத்துவமனை.. உத்தரகாண்டில் ஷாக்.. விசாரணைக்கு உத்தரவு
65 கொரோனா நோயாளிகள் மரணம்.. மறைந்த மருத்துவமனை.. உத்தரகாண்டில் ஷாக்.. விசாரணைக்கு உத்தரவு ஹரித்வார்: கொரோனா நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மரணம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் 24 மணி நேரத்திற்குள் கோவிட் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. ஹரித்வாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, 65 கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு குறித்த தகவல்களை மறைந்ததாக புகார் எழுந்ததால் சர்ச்சையாகி உள்ளத. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment