Tuesday, May 18, 2021

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை சென்னை: தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆச்சி குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.ஏ.டி பத்மசிங் ஐசக் மே-17ம் தேதி மாலை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பான ரூ.1 கோடியை வழங்கினார். அப்போது அவருடன் ஆச்சி குழுமத்தின் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...