Tuesday, May 18, 2021

ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான்.. கொரோனாவால் அடுத்தடுத்து பலியான இரட்டையர்கள்… மீரட்டை உலுக்கிய சோகம்!

ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான்.. கொரோனாவால் அடுத்தடுத்து பலியான இரட்டையர்கள்… மீரட்டை உலுக்கிய சோகம்! லக்னோ: மீரட் நகரில் இரட்டை சகோதரர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இருவருமே 24 வயதை எட்டிய இளைஞர்கள் ஆவர்..!கேரளாவை சேர்ந்தவர் கிரிகோரி ரேமண்ட் ரபேல்.. இவரது மனைவி சோஜா.. இருவருமே ஆசிரியர்கள்.. மீரட்டில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியின் டீச்சர்களாக வேலை பார்த்து வேலை பார்த்து வருகிறார்கள். தமிழக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...