Thursday, May 27, 2021

பாலஸ்தீனத்தில் மனிதஉரிமை மீறல்..சர்வதேச விசாரணைக்கு ஐ.நா.தீர்மானம்.. வாக்கெடுப்பில் இந்தியா விலகல்!

பாலஸ்தீனத்தில் மனிதஉரிமை மீறல்..சர்வதேச விசாரணைக்கு ஐ.நா.தீர்மானம்.. வாக்கெடுப்பில் இந்தியா விலகல்! ஜெனீவா: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் எற்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா விலகியது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2 வாரத்துக்கு முன்பு கடுமையான மோதல் மூண்டது. ஹமாஸ் படையும், இஸ்ரேல் ராணுவ படையும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...