Thursday, May 27, 2021

போதிதர்மராக சித்தரிக்கப்படும் ஆனந்தய்யா.. ஆந்திராவில் அரசியலாக மாறிய சித்த வைத்திய லேகியம்!

போதிதர்மராக சித்தரிக்கப்படும் ஆனந்தய்யா.. ஆந்திராவில் அரசியலாக மாறிய சித்த வைத்திய லேகியம்! அமராவதி: கொரோனா நோயாளிகளுக்கு மருந்தை அளித்து வந்த ஆனந்தய்யாவை ஆந்திர மக்கள், போதி தர்மராக சித்தரித்து போஸ்டர்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஆனந்தய்யாவின் மருந்து கிடைத்தால் உயிர் பிழைத்துவிடலாம் என்ற அளவிற்கு நம்பிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆனந்தய்யாவின் கொரோனா லேகியம் ஆந்திர அரசியலில் தற்போது பெரிய அளவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...