Tuesday, May 25, 2021
ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும்.. கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம்
ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும்.. கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம் புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும், கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாஸ் புயல் ஒடிஸா அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் புயல் மையம் கொண்டிருக்கிறது. தம்ரா துறைமுகத்திற்கு 40 கி.மீ. தொலைவிலும் பாலசோரிலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ. தூரத்திலும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment