Tuesday, May 25, 2021

ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும்.. கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம்

ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும்.. கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம் புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும், கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாஸ் புயல் ஒடிஸா அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் புயல் மையம் கொண்டிருக்கிறது. தம்ரா துறைமுகத்திற்கு 40 கி.மீ. தொலைவிலும் பாலசோரிலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ. தூரத்திலும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...