Tuesday, May 25, 2021

யாஸ் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கம்.. வானிலை மையம் எச்சரிக்கை

யாஸ் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கம்.. வானிலை மையம் எச்சரிக்கை புவனேஸ்வரம்: யாஸ் புயல் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் யாஸ் புயல் நேற்று முன் தினம் உருவானது. இந்த ஆண்டின் 2ஆவது புயல், வங்கக் கடலில் உருவான முதல் புயல் என்பதால் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...