Tuesday, May 25, 2021

ஒடிஸாவின் பாரதீப்- சாகர் தீவுக்கு அருகே இன்று மதியம் கரையை கடக்கும் யாஸ் புயல்!

ஒடிஸாவின் பாரதீப்- சாகர் தீவுக்கு அருகே இன்று மதியம் கரையை கடக்கும் யாஸ் புயல்! புவனேஸ்வரம்: யாஸ் புயல் இன்று மதியம் ஒடிஸா அருகே பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா துறைமுகம் அருகே கரையை கடக்கிறது. வங்கக் கடலில் நேற்று முன் தினம் புயல் உருவானது . இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்த புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறியது. யாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஒடிஸா, https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...