Friday, May 14, 2021
ராஜஸ்தானுக்கு மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களில் பழுது.. விசாரணை நடத்த முதல்வர் அதிரடி கோரிக்கை
ராஜஸ்தானுக்கு மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களில் பழுது.. விசாரணை நடத்த முதல்வர் அதிரடி கோரிக்கை ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திற்கு பழுதான வென்டிலேட்டர்களை மத்திய அரசு வங்கியதாக ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. பிரதமரின், பிஎம் கேர்ஸ் நிதி மூலம் இப்படியான வென்டிலேட்டர் வாங்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார். அசோக் கெலாட் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment