Friday, May 14, 2021
சாலையில் சிதறி கிடந்த ஜல்லிகற்கள்.. விபத்தை தடுக்க சாத்தான்குளம காவலர் செய்த மாஸ் காரியம்!
சாலையில் சிதறி கிடந்த ஜல்லிகற்கள்.. விபத்தை தடுக்க சாத்தான்குளம காவலர் செய்த மாஸ் காரியம்! தூத்துக்குடி: சாலையில் சிதறி கிடந்த ஜல்லியினால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழும் ஆபத்து இருந்தது. இதை யாரையும் எதிர்பார்க்காமல் சாத்தான்குளம் காவலர் சின்னத்துரை என்பவர் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பொதுவாக விபத்தில் சிக்க காரணம், அங்குள்ள பள்ளங்கள், அதேபோல் சாலையோரங்களில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment