Friday, May 14, 2021
சாலையில் சிதறி கிடந்த ஜல்லிகற்கள்.. விபத்தை தடுக்க சாத்தான்குளம காவலர் செய்த மாஸ் காரியம்!
சாலையில் சிதறி கிடந்த ஜல்லிகற்கள்.. விபத்தை தடுக்க சாத்தான்குளம காவலர் செய்த மாஸ் காரியம்! தூத்துக்குடி: சாலையில் சிதறி கிடந்த ஜல்லியினால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழும் ஆபத்து இருந்தது. இதை யாரையும் எதிர்பார்க்காமல் சாத்தான்குளம் காவலர் சின்னத்துரை என்பவர் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பொதுவாக விபத்தில் சிக்க காரணம், அங்குள்ள பள்ளங்கள், அதேபோல் சாலையோரங்களில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment